சுவரில் விரல் வைத்தால்கூட இடிந்துவிழும் நிலையிலேயே மலையகத்தில் புதிய வீடுகள்!

” மலையக வீட்டுத்திட்டம் உரிய நெறிமுறைகளுக்கமைய முன்னெடுக்கப்படவில்லை.  சுவரில் விரல் வைத்தால்கூட இடிந்துவிழும் நிலையிலேயே அவற்றின் தரம்  காணப்படுகின்றது . வீடொன்றுக்கு தலா ஒரு இலட்சம் வீதம்

Read more

‘இரத்தினபுரியை தாருங்கள்’ – ஐ.தே.கவிடம் மேர்வின் கோரிக்கை!

இரத்தினபுரியில் களமிறங்குவதற்கு அனுமதி வழங்குமாறு ஐக்கிய தேசியக்கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார் மக்கள் சேவைக் கட்சியின் தலைவர் மேர்வின் சில்வா.

Read more

இன்றும் நாளையும் அடைமழை தொடரும்! பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு!!

வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் தோன்றியிருந்த குழப்பநிலை, தாழமுக்கமாக மாறியுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், நாடு முழுவதும் இன்றும் நாளையும் கடும் மழை பெய்யக்கூடும் என

Read more