இந்தோனேசியாவில் கன மழை- 42 பேர் பலி!
இந்தோனேசியாவில் பபுவா மாகாணத்தில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணம் பபுவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில் உள்ள சென்டானியில் கனமழை பெய்தது. இதில் பல
Read moreஇந்தோனேசியாவில் பபுவா மாகாணத்தில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணம் பபுவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில் உள்ள சென்டானியில் கனமழை பெய்தது. இதில் பல
Read moreவடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில், நாளை(04) முதல், மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்
Read moreநாட்டில் கிழக்கு பகுதியில் நிலவிவரும் தாழமுக்கம் காரணமாக, இன்று பிற்பகல் 6 மணி வரை, பொத்துவில் மற்றும் மட்டக்களப்பு வரையில் உள்ள கடற்கரை பிரதேசங்களில் பலத்த காற்றுடன்
Read moreஅடைமழை காரணமாக குளம் உடைப்பெடுத்ததால் காணாமல்போயிருந்தவர்களில் 6 பேரை விமானப் படையினர் உயிருடன் மீட்டுள்ளனர். முல்லைத்தீவு, நித்தகை குளம் உடைப்பெடுத்ததில் குளத்துக்கு அருகில் இருந்தவர்கள் காணாமல்போயுள்ளனர் என்று பிரதேசவாசிகள்
Read moreவங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் தோன்றியிருந்த குழப்பநிலை, தாழமுக்கமாக மாறியுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், நாடு முழுவதும் இன்றும் நாளையும் கடும் மழை பெய்யக்கூடும் என
Read moreமலையகத்தில் பல பகுதிகளிலும் அடைமழைபெய்துவருவதால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துவருகின்றது. இந்நிலையில், மேல் கொத்மல நீர்தேக்கத்தின் ஐந்து வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
Read more