மின்னல் தாக்கும்! – அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்து

கடும் வெப்பமான காலநிலையின் பின்னர் மாலை வேளைகளில் மழை பெய்யும்போது மின்னல் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ள இடர் முகாமைத்துவப் பிரிவு, அது தொடர்பாக மக்கள்

Read more

நாட்டின் பல பகுதிகளில் இன்று மதியம் மழை!

சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Read more

சீரற்ற காலநிலையால் 4 பேர் பரிதாபப் பலி! – 8 இலட்சம் பேர் பாதிப்பு

இலங்கையில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று மாலைவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் காயமடைந்துள்ளனர். 8 இலட்சத்து 3 ஆயிரத்து 496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

Read more