நாட்டின் பல பகுதிகளில் இன்று மதியம் மழை!

சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Read more