திருகோணமலையில் வெடிபொருட்கள் மீட்பு!

திருகோணமலை – ஏரக்கண்டி கடற்பகுதியிலிருந்து வெடிபொருட்கள் சில கடற்படையினால் மீட்கப்பட்டுள்ளன. கடற்படையின் ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. விசேட ரோந்து நடவடிக்கையின்போதே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்டுள்ள

Read more

கொட்டும் மழைக்கு மத்தியிலும் தேசப்பற்றை வெளிப்படுத்திய ஹில்புல்லாஹ்!

கிழக்கு மாகாணத்தின் பிரதான சுதந்திர தின வைபவம் இன்று காலை திருகோணமலையில் உள்ள பெற்றிக் கோட்டை முன்றலில் வெகு சிறப்பாக இடம் பெற்றது. இலங்கையின் 71 ஆவது

Read more

திருகோணமலையில் யானை தாக்கி குடும்பஸ்தர் மரணம்!

திருகோணமலை, சேருநுவரப் பகுதியில் காட்டு யானை தாக்கி, குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more

திருகோணமலையில் அமெரிக்க கடற்படை முகாம் ! சபையில் வினா தொடுத்தார் விமல்!

திருகோணமலையில் அமெரிக்க கடற்படை தளமொன்றை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளதா என்று விமல்வீரவன்ஸ எம்.பி. சபையில் இன்று ( 08) கேள்வி எழுப்பினார்.

Read more

அனுமதியின்றி பறந்த விமானத்தால் பெரும் சர்ச்சை – விசாரணை நடத்துமாறு வலியுறுத்து

திருகோணமலை- சீனக்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து, நேற்றுமுன்தினம் சிங்கப்பூருக்கு தனியார் ஜெட் விமானம் ஒன்று உரிய அனுமதியின்றி புறப்பட்டுச் சென்றமை தொடர்பாக விசாரணைகளை நடத்துமாறு சிவில் சமூக

Read more

திருமலையில் காணிகளை விடுவித்தனர் படையினர்!

திருகோணமலை மாவட்டத்தில் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மக்களின் காணிகளில் 12 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநரது செயலகத்தில் நேற்று பிற்பகல்

Read more

திருமலையில் வாள்வெட்டு! 10 பேர் படுகாயம்!!

திருகோணமலை மட்கோ மஹாமாயபுர பகுதியில் இன்று வாள்வெட்டுக்கு இலக்கான 10 பேர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாலேயே இந்த

Read more