திருகோணமலையில் வெடிபொருட்கள் மீட்பு!

திருகோணமலை – ஏரக்கண்டி கடற்பகுதியிலிருந்து வெடிபொருட்கள் சில கடற்படையினால் மீட்கப்பட்டுள்ளன. கடற்படையின் ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. விசேட ரோந்து நடவடிக்கையின்போதே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்டுள்ள

Read more