திருகோணமலையில் வெடிபொருட்கள் மீட்பு!

திருகோணமலை – ஏரக்கண்டி கடற்பகுதியிலிருந்து வெடிபொருட்கள் சில கடற்படையினால் மீட்கப்பட்டுள்ளன.

கடற்படையின் ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

விசேட ரோந்து நடவடிக்கையின்போதே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்டுள்ள வெடிபொருட்களை நீதிமன்றத்தின் அனுமதியுடன் செயலிழக்க வைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *