கும்பிடப்போன இடத்தில் கைகலப்பு; வாள்வெட்டு! – 8 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்

வல்வெட்டித்துறை, கம்பர்மலை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் கரகம் எடுப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டால் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற கைகலப்பு மற்றும் வாள்வெட்டில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச்

Read more

இளம் பெண்ணின் இந்நாள் காதலனைக் கழுத்தறுத்துக் கொலைசெய்த முன்னாள் காதலன்! – திருமலையில் கொடூரம்

திருகோணமலையில் இன்று செவ்வாய்க்கிழமை இரு இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட காதல் விவகார வாக்குவாதம் இறுதியில் கொலையில் முடிந்தது. நண்பர்களான இருவரும் மோட்டார் சைக்கிளில் காதல் விவகாரம் தொடர்பில் வாக்குவாதப்பட்டுக்கொண்டு

Read more

வவுனியாவில் அடிதடி, வாள்வெட்டு! 110 பேர் படுகாயம்; 8 பேர் சிக்கினர்!!

புதுவருடத்தில் இடம்பெற்ற கைகலப்பு மற்றும் விபத்துக்கள் காரணமாக காயமடைந்த 110 பேர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன், 8 பேர் வவுனியாப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புதுவருட

Read more

பொங்கல் தினத்தன்று ஆலயத்துக்கு வழிபட வந்த இளைஞர்கள் மீது துரத்தித் துரத்தி வாள்வெட்டு!

பூஜை வழிபாடுகளில் ஈடுபட கோயிலுக்கு வந்த இளைஞர்கள் மீது, வாள்வெட்டுக் குழு தாக்குதல் மேற்கொண்ட சம்பவம், யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை நாச்சிமார் கோயிலடியில், இன்று (15) காலை

Read more

திருமலையில் வாள்வெட்டு! 10 பேர் படுகாயம்!!

திருகோணமலை மட்கோ மஹாமாயபுர பகுதியில் இன்று வாள்வெட்டுக்கு இலக்கான 10 பேர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாலேயே இந்த

Read more