கொழும்பில் வசிப்பவரா நீங்கள்? இதோ முக்கிய அறிவித்தல்!

அவசர திருத்த வேலை காரணமாக,  கொழும்பின் பல பகுதிகளில் (02) சனிக்கிழமை இரவு 9.00 மணி முதல் (03) ஞாயிறு பிற்பகல் 3.00 மணி வரை நீர்

Read more

மதுஷ் உள்ளிட்ட குழுவுக்கு டுபாயில் மறியல் நீடிப்பு!

டுபாயில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக்குழு தலைவரான மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட சந்தேகநபர்கள் மேலும் ஒரு மாதத்திற்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Read more

பாகிஸ்தானுக்கு எதிராக அரசியல் போர்தொடுக்கிறது இந்தியா! இலங்கைக்கும் அழைப்பு!!

காஷ்மீரில் இந்தியாவின் துணை இராணுவத்தின் வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இந்திய அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.

Read more

கொழும்பு வாழ் மக்களா நீங்கள்? கட்டாயம் படியுங்கள்!

கொழும்பின் பல பகுதிகளுக்கும் நாளை ( 09) மட்டுப்படுத்தப்பட்ட நீர்விநியோகமே இடம்பெறவுள்ளது. திருத்தப்பணிகள் காரணமாகவே,  நாளை இரவு 9 மணி முதல் மறுநாள் (10)  பிற்பகல் 3.00

Read more

5 ஆம் திகதி கொழும்பில் கடையடைப்பு போராட்டம்!

கொழும்பில் நாளை மறுதினம் 05 ஆம் திகதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது. ” சுங்க ஊழியர்களின் வேலைநிறுத்ததால் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அதனை முடிவுக்கு கொண்டுவர

Read more

கொழும்பில் இனி இரவில் யன்னல்களை திறந்து வைத்து தூங்காதீர்!

கடும் வெப்பம் காரணமாக, வீடுகளின் யன்னல்களை இரவு நேரங்களில் திறந்து வைப்போர், திருடர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாகவும், விழிப்புடனும் நடந்துகொள்ளுமாறு, பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Read more

கொழும்பு அரசியலை கொதிக்க வைக்கபோகும் ‘2019’! நடக்கப்போவது என்ன?

மலர்ந்துள்ள 2019 ஆம் ஆண்டானது இலங்கை அரசியலுக்கு அனைத்து விதத்திலும் முக்கியத்துவமிக்க  வருடமாகவே பார்க்கப்படுகின்றது.

Read more

கொழும்பில் 18 மணி நேர நீர் வெட்டு!

கொழும்பில் நாளை மறுதினம் சனிக்கிழமை1 8 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என,  தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச்  சபை அறிவித்துள்ளது.

Read more

கொழும்பில் இன்று வன்முறை வெடிக்கலாம்! – அமெரிக்கா எச்சரிக்கை

தற்போதைய அரசியல் நிலைமைகளைக் கருத்தில்கொண்டு இலங்கையில் உள்ள அமெரிக்கக் குடிமக்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Read more

பிரபாகரனின் ஆசியுடனேயே திருமணம் நடந்தது! நானே அவரின் நம்பிக்கைக்குரிய பாத்திரம்!! – மனம் திறக்கிறார் கருணா

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சமாதானத்தை விரும்பவில்லை எனவும் அவர் போரையே விரும்பியதாகவும் அந்த அமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சிறப்பு தளபதியும் முன்னாள்

Read more