கொழும்பில் இனி இரவில் யன்னல்களை திறந்து வைத்து தூங்காதீர்!

கடும் வெப்பம் காரணமாக, வீடுகளின் யன்னல்களை இரவு நேரங்களில் திறந்து வைப்போர், திருடர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாகவும், விழிப்புடனும் நடந்துகொள்ளுமாறு, பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Read more