கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, சவளக்கடையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு!

கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை மற்றும் சவளக்கடை பொலிஸ் பிரிவுகளில் இன்று மாலை 5 மணியிலிருந்து மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Read more

இன்றிரவும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு இன்றிரவும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். இன்றிரவு 9 மணியிலிருந்து

Read more