இன்றிரவும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு இன்றிரவும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இன்றிரவு 9 மணியிலிருந்து நாளை காலை 4 மணிவரையில் இந்தப் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *