பாடசாலைகள் திறக்கும் திகதியில் திடீர் மாற்றம்! – கல்வி அமைச்சு அறிவிப்பு

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதல்களையடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து இரண்டாம் தவணைக்காகப் பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தரம்

Read more

இன்றிரவும் பொலிஸ் ஊரடங்கு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, தொடர்ந்து இரவு நேரங்களில் அமுல்படுத்தப்பட்டு வரும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம், இன்றிரவும் அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன்

Read more

இன்றிரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 4 மணிவரை ஊரடங்குச் சட்டம்!

இன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப்

Read more

இன்றிரவும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு இன்றிரவும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். இன்றிரவு 9 மணியிலிருந்து

Read more