தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட இராணுவத்துக்கு தண்ணீர்ப் போத்தல் வழங்கிய கல்முனை சிறுமி!

கல்முனையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு சிறுமி ஒருத்தி தண்ணீர்ப் போத்தல் வழங்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Read more

கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, சவளக்கடையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு!

கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை மற்றும் சவளக்கடை பொலிஸ் பிரிவுகளில் இன்று மாலை 5 மணியிலிருந்து மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Read more

காலை 10 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது பொலிஸ் ஊரடங்கு!

சம்மாந்துறை, சாய்ந்தமருது, சவளக்கடை, கல்முனை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசங்களுக்கு நேற்றுமுன்தினம் இரவிலிருந்து பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 10 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

Read more

சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை விதண்டாவாதமானது என கல்முனை மக்கள் கூறமுடியாது! – ஹரீஸ்

“சாய்ந்தமருது மக்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்றோ அவர்களின் கோரிக்கை விதண்டாவாதமானது என்றோ கல்முனை மக்கள் கூறமுடியாது.” – இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் மாகாண

Read more

கல்முனையில் பயங்கரம்! 4 கைக்குண்டுகள் மீட்பு!!

கல்முனை பிரதான நகரிலிருந்து நற்பிட்டிமுனைக்குச் செல்லும் வீதியின் பழைய மின்சார சபை குறுக்கு வீதியில் பால்மா ரின் ஒன்றுக்குள் இருந்து, நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன என்று கல்முனை

Read more