பொலிஸ் ஊரடங்கு இன்றிரவு இல்லை!

கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று ​கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு பிரதேசங்களில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களையடுத்து அன்றிலிருந்து நேற்று வரை இரவு நேரங்களில் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டு

Read more

காலை 10 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது பொலிஸ் ஊரடங்கு!

சம்மாந்துறை, சாய்ந்தமருது, சவளக்கடை, கல்முனை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசங்களுக்கு நேற்றுமுன்தினம் இரவிலிருந்து பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 10 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

Read more

இன்றிரவும் பொலிஸ் ஊரடங்கு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, தொடர்ந்து இரவு நேரங்களில் அமுல்படுத்தப்பட்டு வரும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம், இன்றிரவும் அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன்

Read more

இன்றிரவும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!

  பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்றிரவும் அமுல்படுத்தப்பட்டுகின்றது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார். “நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, இன்றிரவு 10 மணியிலிருந்து நாளை

Read more

இன்றிரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 4 மணிவரை ஊரடங்குச் சட்டம்!

இன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப்

Read more

இன்றிரவும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு இன்றிரவும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். இன்றிரவு 9 மணியிலிருந்து

Read more