கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, சவளக்கடையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு!

கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை மற்றும் சவளக்கடை பொலிஸ் பிரிவுகளில் இன்று மாலை 5 மணியிலிருந்து மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Read more

காலை 10 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது பொலிஸ் ஊரடங்கு!

சம்மாந்துறை, சாய்ந்தமருது, சவளக்கடை, கல்முனை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசங்களுக்கு நேற்றுமுன்தினம் இரவிலிருந்து பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 10 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

Read more