1240 ஏக்கர் காணிகளை விடுவித்தார் ஜனாதிபதி!

முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் படையினர் வசமிருந்த 1240 ஏக்கர் காணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், அந்தந்த மாவட்ட செயலர்களிடம் கையளிக்கப்பட்டன. முல்லைத்தீவுக்கு நேற்று சென்றிருந்த

Read more

நாட்டில் மீண்டும் டெங்கு நோய்! 16 நாட்களில் 2000 பேர் இலக்கு!!

கடந்த 16 நாட்களில் நாட்டின் பல பாகங்களில் இருந்து இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி கொழும்பு மாவட்டத்தில் ஆகக் கூடுதலாக 625 நோயாளிகள்

Read more

வடக்கில் ஆட்டத்தை ஆரம்பித்தார் ராகவன்!

வடக்கு மாகாண புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று (09) தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனை முன்னிட்டு இன்று காலை யாழ்ப்பாணம், பழைய பூங்கா

Read more

வடக்கில் 74 ஆயிரம் பேர் அனர்த்தத்தால் பாதிப்பு!

வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், 23 ஆயிரத்து 54 குடும்பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

Read more