வலிகாமம் வடக்கில் 39 ஏக்கர் இராணுவத்தினரால் விடுவிப்பு! – மீண்டுவந்த வீடொன்றின் சுவரில் சிங்கள மன்னர்களின் சிற்பங்கள்

யாழ். வலிகாமம் வடக்கில் 39 ஏக்கர் காணிகள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுவிக்கப்பட்டன. தையிட்டி தெற்கில் 19 ஏக்கர் காணியும், ஒட்டகப்புலத்தில் 15 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டன.

Read more

1240 ஏக்கர் காணிகளை விடுவித்தார் ஜனாதிபதி!

முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் படையினர் வசமிருந்த 1240 ஏக்கர் காணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், அந்தந்த மாவட்ட செயலர்களிடம் கையளிக்கப்பட்டன. முல்லைத்தீவுக்கு நேற்று சென்றிருந்த

Read more