பொலிஸாருடன் சண்டித்தனம்: இளைஞர் சுட்டுப் படுகொலை!

புத்தளத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Read more

புத்தளம், வில்பத்துவில் படையினர் சல்லடை! – சிக்கியது மற்றுமொரு ஆயுதக்கிடங்கு

புத்தளம் – வனாத்தவில்லுப் பகுதியில் மற்றொரு தொகுதி ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Read more

வாட்டி வதைக்கின்றது ‘வறட்சி’; 56,105 பேர் மோசமாகப் பாதிப்பு!

கடும் வறட்சி காரணமாக புத்தளம், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 15,829 குடும்பங்களைச் சேர்ந்த 56,105 பேர்

Read more

புத்தளத்தில் பதற்றம்! – போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடி

கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் விவகாரம் தொடர்பில், ஜனாதிபதியை சந்திப்பதற்கு வாய்ப்பளிக்குமாறு கோரி, இன்று (22) புத்தளத்தில் கறுப்புக் கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. “நாட்டுக்காக ஒன்றினைவோம்” புத்தளம்

Read more

புத்தளம் போராட்டத்தை திசைதிருப்ப சூழ்ச்சி!

அறுவைக்காட்டு குப்பைக்கெதிரான புத்தளம் மக்களின் நியாயமான போராட்டத்தை மழுங்கடித்து,   திசை திருப்பும் வகையில் சூத்திரதாரிகள் சிலர் செயற்பட்டுவருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

Read more

அறுவைக்காட்டில் குப்பை கொட்டும் திட்டம் மாபியாக்களின் சதியா ? அமைச்சர் ரிஷாட் பிரதமரிடம் கேள்வி!

கொழும்பிலுள்ள திண்மக்கழிவுகளை புத்தளம் அறுவைக்காட்டில் கொட்டும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டுமென  பிரதமர் ரணில் விக்ரம சிங்க மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.

Read more

புத்தளத்தில் காதல் ஜோடி குளத்தில் மூழ்கி மரணம்!

வென்னப்புவ வைக்கால பிரதேசத்திலிருந்து, வீட்டுக்குத் தெரியாமல் ஓடி வந்த இளைஞரும் யுவதியும், நேற்று மாலை (18) புத்தளம் – நவகத்தேகம பிரதேசத்திலுள்ள குளத்தில் நீராடிய போது, நீரில்

Read more

“புத்தளத்தில் உருவெடுத்துள்ள குப்பை பிரச்சினைக்கு நீதி பெற்றுத்தாருங்கள்” பிரதமரிடம் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை

புத்தளத்து குப்பை பிரச்சினை அந்த மக்களிடையே பாரிய பிரச்சினையாக உருவெடுத்து, தற்போது அந்த மாவட்டத்திலே கடையடைப்பு,ஹர்த்தால்,ஆர்ப்பாட்டங்கள் என்று  இடம்பெற்று வருகின்றன.நேற்றும் இன்றும் இந்த போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளன.

Read more

ஹக்கீமுக்கும், ரிஷாட்டுக்கும் அமைச்சரவையில் ஏமாற்றம் ! சம்பிக்கவுக்கு சார்பாக செயற்பட்ட ஜனாதிபதி!

புத்தளம் அறுவைக்காடு குப்பை பிரச்சினைக்கு தீர்வுகாண  தொடர்ந்தும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

Read more

குப்பை முடிவை மாற்றுங்கள்! – கூட்டரசுக்கு அமைச்சர் ரிஷாத் எச்சரிக்கை

கொழும்பில் இருந்து எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உள்ள புத்தளத்தில் குப்பைகளைக்கொண்டு வந்து கொட்டும் திட்டத்தை உடனடியாக கைவிடுமாறும் அரசு மேற்கொண்டிருக்கும் முடிவை இரத்துசெய்யுமாறும் அமைச்சர் றிஷாட் பதியுதீன்

Read more