ஐ.தே.கவுக்குள் கட்சித் தாவல் சூழ்ச்சியாம்! – வெற்றி வேட்பாளரையே களமிறக்குவோம் என மஹிந்த சூளுரைப்பு

“ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கட்சித் தாவல் தொடர்பில் ஒரு சூழ்ச்சி இடம்பெறுவதாக அறியமுடிகின்றது. அது அவர்களுக்குள் ஏற்பட்ட சூழ்ச்சி. எனினும், அது வெளியாகிய நிலையில் அந்த விடயம்

Read more

புத்தளம் போராட்டத்தை திசைதிருப்ப சூழ்ச்சி!

அறுவைக்காட்டு குப்பைக்கெதிரான புத்தளம் மக்களின் நியாயமான போராட்டத்தை மழுங்கடித்து,   திசை திருப்பும் வகையில் சூத்திரதாரிகள் சிலர் செயற்பட்டுவருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

Read more

மைத்திரிக்கு எதிராக சூழ்ச்சி செய்யவில்லை! – புரட்சிக்குழுவை ஊக்குவிக்கவும் இல்லை!! – ரெனினோல்ட் குரே அறிவிப்பு

சுதந்திரக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக  எந்தவொரு சூழ்ச்சி நடவடிக்கையிலும்  ஈடுபடவில்லை என ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். சுதந்திரக்கட்சியைக் கைப்பற்றுவதற்கு குழுவொன்று  முயற்சிக்கின்றது என்றும், இந்தக்குழுவானது

Read more

சகுனியாக சந்திரிக்கா – பதறுகிறது மஹிந்த அணி!

அரசியல் சூழ்ச்சி நடவடிக்கையில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இறங்கியுள்ளார் என்று மஹிந்த அணி குற்றஞ்சாட்டியுள்ளது.

Read more

ஜனாதிபதியைக் கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டப்படவில்லை! மகாநாயக்க தேரர்களிடம் ஐ.தே.க. விளக்கம்!!

ஜனாதிபதியைக் கொலைசெய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்படவில்லை என்று அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார  தெரிவித்தார்.

Read more