புத்தளம் போராட்டத்தை திசைதிருப்ப சூழ்ச்சி!

அறுவைக்காட்டு குப்பைக்கெதிரான புத்தளம் மக்களின் நியாயமான போராட்டத்தை மழுங்கடித்து,   திசை திருப்பும் வகையில் சூத்திரதாரிகள் சிலர் செயற்பட்டுவருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

Read more

குப்பைக்கு எதிராக கோல்பேஸில் போராட்டம்! – புத்தளம் மக்கள் கொழும்புக்குப் படையெடுப்பு

“புத்தளத்திற்கு இம்மாதம்  22ஆம் திகதி வருகை தர திட்டமிட்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதற்கிடையில் அறுவைக்காட்டு குப்பை  திட்டத்திற்கு உறுதியான  முடிவு தர வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால்

Read more

“புத்தளத்தில் உருவெடுத்துள்ள குப்பை பிரச்சினைக்கு நீதி பெற்றுத்தாருங்கள்” பிரதமரிடம் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை

புத்தளத்து குப்பை பிரச்சினை அந்த மக்களிடையே பாரிய பிரச்சினையாக உருவெடுத்து, தற்போது அந்த மாவட்டத்திலே கடையடைப்பு,ஹர்த்தால்,ஆர்ப்பாட்டங்கள் என்று  இடம்பெற்று வருகின்றன.நேற்றும் இன்றும் இந்த போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளன.

Read more

குப்பை முடிவை மாற்றுங்கள்! – கூட்டரசுக்கு அமைச்சர் ரிஷாத் எச்சரிக்கை

கொழும்பில் இருந்து எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உள்ள புத்தளத்தில் குப்பைகளைக்கொண்டு வந்து கொட்டும் திட்டத்தை உடனடியாக கைவிடுமாறும் அரசு மேற்கொண்டிருக்கும் முடிவை இரத்துசெய்யுமாறும் அமைச்சர் றிஷாட் பதியுதீன்

Read more