தமிழர்களை ஏமாற்றுகின்றனர் ரணில் – சம்பந்தன் – சுமந்திரன்! – மஹிந்த காட்டம்

“தொத்துப் பொறியில் அல்லாடும் இந்த அரசின் கீழ் புதிய அரசமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்பது அசாத்தியமானது. அப்படி ஒன்று நடக்கும் என சம்பந்தனும் சுமந்திரனும் கனவு காண்கின்றார்களோ

Read more

50 நாட்களுக்குள் நாட்டை நாசமாக்கினார் மஹிந்த! – சஜித் குற்றச்சாட்டு

50 நாட்கள் அரசியல் நெருக்கடியின்போது, பிரதமராகப் பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டார் என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். வறிய மக்களுக்காக

Read more

எதிர்க்கட்சித் தலைவர் செயலகம் இன்னமும் சம்பந்தனின் கையில்! – இக்கட்டான நிலையில் மஹிந்த

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான இழுபறிக்கு இன்னமும் முடிவு காணப்படாத நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் செயலகம் இன்னமும், இரா.சம்பந்தனின் பொறுப்பிலேயே இருக்கின்றது. எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை அந்தப்

Read more

மஹிந்தவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கக் கோரும் ரிட் மனு ஒத்திவைப்பு! – திங்களன்று மீண்டும் விசாரணை

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாத மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு

Read more

அலரி மாளிகையில் இருந்து வெளியேற ரணிலுக்கு நாளை காலை 8 மணி வரை காலக்கெடு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குள் அலரி மாளிகையை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று பிரதமர் மஹிந்த

Read more

சபாநாயகரின் முடிவைப் புறந்தள்ளி நவம்பர் 16 வரை நாடாளுமன்றை ஒத்திவைத்தார் மைத்திரி! – கடும் ஆத்திரத்தில் ரணில்

நாடாளுமன்றத்தை நாளைமறுதினம் திங்கட்கிழமை கூட்ட சபாநாயகர் தீர்மானித்திருந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற அமர்வை அடுத்த மாதம் 16ஆம் திகதி வரை அதிரடியாக ஒத்திவைத்துள்ளார். கூட்டரசு

Read more

மஹிந்தவை பிரதமராக்கி இடைக்கால அரசமைக்க கூட்டமைப்பின் உதவியை நாடுகின்றது ‘குறூப் – 15’

வரவு – செலவுத் திட்டத்தை தோற்கடித்துவிட்டு, இடைக்கால அரசை அமைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவும் கோரப்படும் என்றும், அக்கட்சியுடன் இது குறித்து விரைவில்

Read more