இறுதி வாக்கெடுப்பில் பட்ஜட்டை எதிர்ப்போம்! – சு.க. கூறுகின்றது

வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பில் அதற்கு எதிராகவே வாக்களிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில்

Read more

எந்தவொரு வழியிலாவது இந்த அரசை வீழ்த்துவோம்! – மஹிந்த தரப்பினர் சூளுரை

“எந்த வழியிலாவது முயற்சித்து கிடைக்கும் முதல் சந்திப்பத்திலேயே இந்த அரசை வீழ்த்திவிட்டுப் புதிய அரசை நிறுவுவோம்.” – இவ்வாறு சூளுரைத்துள்ளார் மஹிந்த தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.

Read more

‘தமிழீழம்’ மலர்வதைத் தடுத்துநிறுத்தவே மஹிந்தவை பிரதமராக்கினார் மைத்திரி! – எஸ்.பி. போட்டார் புதிய குண்டு

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு தமிழீழம் மலர்வதைத் தடுக்கவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக்கினார் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அவர்

Read more

நான்கு நாட்களுக்குள் பெரும்பான்மை உறுதி! நாடாளுமன்றத் தேர்தல் வர்த்தமானி வாபஸ்!!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மைத்திரி – மஹிந்த தலைமையிலான குழுவினர் பெரும்பான்மைப்

Read more

கூட்டமைப்பின் வாக்கு வங்கி சரியும் – ஈ.பி.டி.பி. 4 ஆசனங்களைக் கைப்பற்றும்! எஸ்.பி. ஆருடம்!!

பொதுத்தேர்தலில் 60 சதவீதமான வாக்குகள் மைத்திரி, மஹிந்த கூட்டணிக்கே விழும் என ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க ஆருடம் கூறியுள்ளார்.

Read more

நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிப்போம்! – ஐ.தே.கவுக்கு எஸ்.பி. பதிலடி

நாடாளுமன்றத்தில் பெரூம்பான்மையை நிரூபிப்பதற்குரிய பலம் மைத்திரி, மஹிந்த கூட்டணிக்கு இருப்பதாக ஆளுங்கட்சி பிரதம கொறடாவான எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

Read more

“ ஹலோ…. ரங்கே அமைச்சுப் பதவி ரெடி – உடனே பாயுங்கள்’! எஸ்.பி. போட்ட ‘டீல்’ அம்பலம்!

கொழும்பு அரசியலில் கட்சிதாவலும், அதற்கான குதிரைப்பேரமும் உச்சம் தொட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் ஒருவரை வளைத்துபோடுவதற்காக மஹிந்த – மைத்திரி கூட்டணியால் முன்வைக்கப்பட்ட ‘டீல்’ அம்பலமாகியுள்ளது.

Read more

மைத்திரியை ஒழிக்க ‘ஒப்பரேசன் – 02’ – எஸ்.பி. பகீர் தகவல்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அரசியல் ரீதியிலும் படுகொலை செய்வதற்கு முயற்சிக்கப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 15 பேர்கொண்ட அணி தெரிவித்துள்ளது.

Read more

மைத்திரி – மஹிந்த சந்திப்பு: நடந்தது என்ன? – கசிந்தன உள்வீட்டுத் தகவல்கள்

“அரசியலில் மாற்றங்கள் நடந்தன.. பல விடயங்கள் நடந்தேறின.. அவை ஒருபக்கம் இருக்கட்டும்… ஆனால், இப்போது இந்த நிமிடத்தில் நீங்கள்தான் நாட்டின் ஜனாதிபதி… அதனை நாங்கள் மதிக்கிறோம்… உங்களின் உயிருக்கு

Read more

மஹிந்தவை பிரதமராக்கி இடைக்கால அரசமைக்க கூட்டமைப்பின் உதவியை நாடுகின்றது ‘குறூப் – 15’

வரவு – செலவுத் திட்டத்தை தோற்கடித்துவிட்டு, இடைக்கால அரசை அமைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவும் கோரப்படும் என்றும், அக்கட்சியுடன் இது குறித்து விரைவில்

Read more