பொலிஸார் மூலம் சம்பந்தனை உடன் வெளியேற்ற வேண்டும்! – கோருகின்றார் வாசுதேவ

“மஹிந்தவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதாகச் சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்த பின்னரும், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தைப் பயன்படுத்தி வரும் இரா.சம்பந்தனை, பொலிஸாரைப் பயன்படுத்தி வெளியேற்ற வேண்டும்.” –

Read more

தமிழருக்கு எப்போதும் எதிரானவரே மஹிந்த! – கூறுகின்றது ஐ.தே.க.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது தரப்பினர் எப்போதுமே தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் என அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். புதிய அரசமைப்பு தொடர்பில்

Read more

ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகின்றார் மைத்திரி!

ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருகின்றார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. இது

Read more

புலிகளை அழித்த எமக்கு ரணிலை வீட்டுக்கு அனுப்புவது கடினமல்ல! – விரைவில் ஆட்சிப்பீடம் ஏறுவோம் என்று மஹிந்த சூளுரை

“தமிழீழ விடுதலைப் புலிகளைக் கூண்டோடு அழித்தோம். மாபெரும் வெற்றிச் செய்தியுடன் பயங்கரவாதத்துக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வந்தோம். இப்படி பல சாதனைகளை நிலைநாட்டிய எமக்கு ஊழல்,

Read more

துணிவிருந்தால் நாடாளுமன்றத் தேர்தலை நடத்திக் காட்டுங்கள்! – ரணிலுக்கு மஹிந்த சவால்

“தோல்வியை எதிர்நோக்க இயலாமை காரணமாக சிலர் நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிராகச் செயற்படுகின்றனர்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று காலை ஹங்கம பிரதேசத்தில்

Read more

சு.கவின் கூட்டத்துக்கு சந்திரிகாவுக்கு கதவடைப்பு! மஹிந்த புறக்கணிப்பு!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கான கூட்டத்துக்கு கட்சியின் காப்பாளர்களில் ஒருவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்கவுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. நேற்றைய கூட்டத்தில் சந்திரிகா குமாரதுங்க பங்கேற்கவில்லை. இதுகுறித்து

Read more

மஹிந்தவின் சர்வாதிகார குடும்ப ஆட்சிக்கு முடிவு!

மஹிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகார குடும்ப ஆட்சியானது முடிவுக்கட்டத்தை எட்டிக்கொண்டிருப்பதாக பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம்

Read more

நாட்டைக் கட்டியெழுப்ப அரசுக்கு ஒத்துழையுங்கள்! – மைத்திரி, மஹிந்தவிடம் சம்பந்தன் வலியுறுத்து

நாட்டைக் கட்டியெழுப்புதற்காக புதிய அரசுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் தமிழ்த் தேசியக்

Read more

எதிர்க்கட்சித் தலைவர் யார்? நீடிக்கின்றது கடும் சர்ச்சை! – விரைவில் முடிவு என்கிறார் சபாநாயகர்

“நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரத்துக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. இது தொடர்பில் ஆராய்ந்து விரைவில் முடிவை அறிவிப்பேன்.” – இவ்வாறு சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார். இன்று

Read more

மண்டியிட்டுப் பதவியை நாம் பெறவில்லை; சம்பந்தனுடன் முரண்படவும் விரும்பவில்லை! – மஹிந்த அதிரடி

“எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா.சம்பந்தன் புலம்பிக்கொண்டிருக்கின்றார். சம்பந்தனின் புலம்பல் சரியா? பிழையா? என்பதை அவரின் மனச்சாட்சியே சொல்லப்பட்டும். நாங்கள் அவருடன் முரண்பட

Read more