புத்தாண்டு காலப்பகுதியில் நாட்டில் 11 பேர் படுகொலை!

சித்திரைப் புத்தாண்டுக் காலப்பகுதியான கடந்த 78 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் 11 பேர் கொலைசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். அவர் மேலும்

Read more

விபத்தால் பரிதாபச் சாவுகள் உயர்வு; நாளொன்றுக்கு எட்டுப் பேர் மரணம்!

இலங்கையில் வாகன விபத்துகள் காரணமாக நாளொன்றுக்கு சுமார் 08 பேர் உயிரிழக்கினற்னர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பல வீதி விபத்துக்களுக்கு சாரதிகள்

Read more

ஐ.தே.கவின் உறுப்பினர் கபில துப்பாக்கிச்சூட்டில் படுகாயம்!

பெலியத்த பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் கபில அமரகோன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்

Read more

10 கிலோ ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் சிக்கினார்!

குளியாப்பிட்டியப் பகுதியில் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 10 கிலோ கிராம் ஹெரோயினுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோதே குறித்த இளைஞர்

Read more

மருதானையில் விபத்துக்குள்ளான காரிலிருந்து 68 கிலோ கஞ்சா மீட்பு!

கொழும்பு, மருதானை ரயில் நிலையத்திற்கு அருகேயுள்ள மேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான காரிலிருந்து கேரளாக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. குறித்த காரிலிருந்து 68 கிலோ கிராம் கேரளாக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது

Read more

மஹிந்தவின் கோட்டைக்குள் ‘சுதுஹகுரு சுமித்’ சுட்டுக்கொலை!

அம்பாந்தோட்டை மாவட்டம், தனமல்வில பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று (10) மதியம் 12.20 மணியளவில் இந்தத்

Read more

கொழும்பு மாநகரத்தில் 2,000 ​பொலிஸ் குவிப்பு!

கிறிஸ்மஸ் மற்றும் புதுவருடக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, மக்களின் பாதுகாப்புக்காகவும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளுக்காவும் கொழும்பு மாநகரம் முழுவதும் 2 ஆயிரம் பொலிஸார் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல்

Read more