மருதானையில் விபத்துக்குள்ளான காரிலிருந்து 68 கிலோ கஞ்சா மீட்பு!

கொழும்பு, மருதானை ரயில் நிலையத்திற்கு அருகேயுள்ள மேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான காரிலிருந்து கேரளாக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. குறித்த காரிலிருந்து 68 கிலோ கிராம் கேரளாக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது

Read more