இன்றிரவும் ஊரடங்கு சட்டம் அமுல் – அனைத்து வீடுகளையும் சோதனைக்குட்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு!!

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்றிரவும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Read more

வௌ்ளவத்தையில் பதற்றம்! மர்ம மோட்டார் சைக்கிளை வெடிக்க வைத்தனர் பொலிஸார்!!

கொழும்பு, வௌ்ளவத்தை சவோய் திரையரங்குக்கு அருகில் இன்று வெடிப்புச் சம்பவம் நடைபெற்றுள்ளது. சந்தேகத்துக்கிடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனை செய்வதற்காகே இந்த வெடிப்புச் சம்பவம்

Read more

மருதானையில் விபத்துக்குள்ளான காரிலிருந்து 68 கிலோ கஞ்சா மீட்பு!

கொழும்பு, மருதானை ரயில் நிலையத்திற்கு அருகேயுள்ள மேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான காரிலிருந்து கேரளாக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. குறித்த காரிலிருந்து 68 கிலோ கிராம் கேரளாக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது

Read more