மோடி வெறுப்பை விதைக்கிறார்- இம்ரான் காட்டம்!
தனது மண்ணிலோ, உலகின் வேறு எந்த நாடுகளிலும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் அரசு ஒரு போதும் அனுமதிக்காது என்று இம்ரான்கான் பேசியுள்ளார்.
Read moreதனது மண்ணிலோ, உலகின் வேறு எந்த நாடுகளிலும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் அரசு ஒரு போதும் அனுமதிக்காது என்று இம்ரான்கான் பேசியுள்ளார்.
Read moreஇந்தியா சார்ந்த நிகழ்ச்சிகளை பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப இருந்த தடையை அந்நாட்டு நீதிமன்றம் மீண்டும் அமுல்படுத்தியுள்ளது.
Read more500 பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா விசா வழங்க மறுத்துவிட்டது என பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Read more”நோபல் பரிசு பெற நான் தகுதியானவன் இல்லை”- என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறி உள்ளார்.
Read moreபாகிஸ்தானில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரரான அபிநந்தன் தொடர்பான தகவல்களே கடந்த 4 நாட்களாக சமூகவலைத்தளதில் பிரதான இடத்தைப்பிடித்திருந்தது.
Read moreபிரதமர் இம்ரான்கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவேண்டும் என்று பாகிஸ்தானில் கோரிக்கை எழுந்துள்ளது.
Read moreஇந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்து பதற்றத்தை தணிக்க தயார் என அமெரிக்கா மற்றும் ரஷியா அறிவித்துள்ளன.
Read moreபாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நேற்று அதிகாலை இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா விளக்கமளித்துள்ளது.
Read moreஇந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக முப்படைகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானுக்குள் புகுந்து எப்படி அமெரிக்கா ஒசாமா பின்லேடனை கொன்றதோ அதேபோன்றுதான் இந்தியாவும்
Read moreஒரு அணு குண்டை வீசினால், பதிலுக்கு 20 குண்டுகளை வீசி இந்தியா நம்மை அழித்துவிடும் என்று பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷரப் தெரிவித்தார்.
Read more