குற்றவாளிகள் தப்புவதற்கு இடமளிக்கக் கூடாது ஐ.நா.! – அதன் வதிவிடப் பிரதிநிதியிடம் சம்பந்தன் வலியுறுத்து

“பாதிக்கப்பட்ட மக்கள், தமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற ஏக்கத்தில் உள்ளனர். இலங்கை அரசு குற்றங்களை இழைத்துவிட்டு அவற்றிலிருந்து தப்பிவிடலாம் என்று முனைகின்றது. அதற்கு ஐக்கிய நாடுகள்

Read more

காணாமல்போனோர் விடயத்தில் இலங்கைக்கு அழுத்தம் அவசியம்! – 17 நாடுகளிடம் உறவினர்கள் கோரிக்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில், ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கை அடங்கிய மகஜரை தமிழ்பேசும் மக்களின்

Read more

அரசமைப்பின் பிரகாரமே அனைத்தும் நடந்தது – ஆட்சி மாற்றம் குறித்து ஐ.நா. பிரதிநிதியிடம் மைத்திரி விளக்கம்!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி Hanaa Singer அம்மையார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இன்று முற்பகல் இடம்பெற்றது.

Read more

“எனது அப்பா எங்கே? எனது பிள்ளை எங்கே?” – ஐ.நாவைத் தலையிடுமாறு கோரி கிழக்கில் உறவுகள் ஆர்ப்பாட்டம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில், ஐக்கிய நாடுகள் சபையை நேரடியாகத் தலையிடுமாறு வலியுறுத்தி, மட்டக்களப்பில் நேற்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.

Read more