“எனது அப்பா எங்கே? எனது பிள்ளை எங்கே?” – ஐ.நாவைத் தலையிடுமாறு கோரி கிழக்கில் உறவுகள் ஆர்ப்பாட்டம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில், ஐக்கிய நாடுகள் சபையை நேரடியாகத் தலையிடுமாறு வலியுறுத்தி, மட்டக்களப்பில் நேற்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.

Read more