அரசமைப்பின் பிரகாரமே அனைத்தும் நடந்தது – ஆட்சி மாற்றம் குறித்து ஐ.நா. பிரதிநிதியிடம் மைத்திரி விளக்கம்!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி Hanaa Singer அம்மையார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இன்று முற்பகல் இடம்பெற்றது.

Read more