எதிர்க்கட்சி அலுவலகமும், இல்லமும் இல்லாமல் திண்டாடும் மஹிந்த – 8 ஆம் திகதியே இறுதி முடிவு!
இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற சர்ச்சைக்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை.
Read moreஇலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற சர்ச்சைக்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை.
Read more2019 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 8 ஆம் திகதி சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.
Read moreபிரதான எதிர்க்கட்சித் தலைவர் பதவியை துமிந்த திஸாநாயக்கவுக்கு வழங்குமாறு சுதந்திரக்கட்சியின் உபதலைவரான பியசேன கமகே தெரிவித்துள்ளார்.
Read moreஎதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை அறிவித்தமைக்காக சபாநாயகர் கரு ஜயசூரிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து மன்னிப்புக் கோரியுள்ளார். நாடாளுமன்றத்தில் கடந்த வாரம்
Read moreஇலங்கை நாடாளுமன்றச் செயற்பாடுகளிலும் சர்வதேசம் தலையிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது என மஹிந்த அணியின் எம்.பி. லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். மஹிந்தவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டாம்
Read moreமஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்க வேண்டாம் என வலியுறுத்தித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் மனுவொன்று கையளித்துள்ளது. மஹிந்தவை எதிர்க்கட்சித் தலைவராகவும், மஹிந்த
Read more“எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா.சம்பந்தன் புலம்பிக்கொண்டிருக்கின்றார். சம்பந்தனின் புலம்பல் சரியா? பிழையா? என்பதை அவரின் மனச்சாட்சியே சொல்லப்பட்டும். நாங்கள் அவருடன் முரண்பட
Read moreஎதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான சர்ச்சை குறித்து சபாநாயகர் கரு ஜெயசூரிய தனது முடிவை இன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார். இதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் பதவி மஹிந்தவுக்கே வழங்கப்படவுள்ளது.
Read more“நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய எடுத்த தீர்மானமானது, அவசரமாகவும் – அரசமைப்பை மீறும் வகையிலும் எடுக்கப்பட்ட முடிவாகவே இருக்கின்றது.” –
Read more“எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரம் தொடர்பில் இறுதித் தீர்மானம் வரும் வரைக்கும் அப்பதவியில் இரா.சம்பந்தனே தொடர்வார்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
Read more