இலங்கையின் நீதித்துறையில் சர்வதேச சமூகத்தின் தலையீடு! – சீறிப் பாய்கின்றது மஹிந்த அணி

நாடாளுமன்றக் கலைப்புக்கு தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக அனைத்துலக அமைப்புகள், இராஜதந்திரிகள் காட்டும் ஆர்வம், தொடர்பாக மஹிந்த தரப்பு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய

Read more

அலரி மாளிகையில் இருந்து வெளியேற ரணிலுக்கு நாளை காலை 8 மணி வரை காலக்கெடு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குள் அலரி மாளிகையை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று பிரதமர் மஹிந்த

Read more

அலரி மாளிகைக்குள் நுழைந்து ரணிலை வெளியேற்றுவோம்! – மிரட்டுகின்றது மஹிந்த அணி

பிரதமர் செயலகத்தை விட்டு ரணில் விக்கிரமசிங்க வெளியேற மறுத்தால், அலரிமாளிகைக்குள் நுழைந்து அவரை வெளியேற்றுவோம் என்று எச்சரித்துள்ளார் பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச. “ஜனாதிபதியால்

Read more

பிரமுகர்கள் கொலைச் சதி: கைதான இந்தியர் ‘றோ’ உளவாளியே! – விபரங்களை வெளியிட்டார் விமல்

ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட இந்தியர், இந்தியப் புலனாய்வுப் பிரிவான ‘றோ’வின் ஒரு

Read more