வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் நிலைமைகளை விளக்கிய ரணில்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து விளக்கிக் கூறியுள்ளார். அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. சுமார் ஒரு

Read more

அலரி மாளிகைக்கு முன் சோதனைச் சாவடியில் STF அதிகாரி தற்கொலை!

அலரி மாளிகையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையின் உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தன்னுடைய உத்தியோகபூர்வ துப்பாக்கியால்

Read more

அரசியல் குழப்பத்தால் தலைதூக்கும் ‘தவளை அரசியல்’ – குதிரைப் பேரமும் உச்சம்!

தமிழ் முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த, மலையக மக்கள் முன்னணியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

Read more

கொதிக்கிறது கொழும்பு அரசியல்! அலரி மாளிகையை விடமாட்டோம்!! – ஐ.தே.கவும் சூளுரை

ஜனநாயகத்துக்கு முரணான ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில், நாடாளுமன்றத்தைக் கூட்டும் வரை அலரி மாளிகையை பாதுகாப்பது என்று ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளதாக, அந்தக்

Read more

அலரி மாளிகைக்குள் நுழைந்து ரணிலை வெளியேற்றுவோம்! – மிரட்டுகின்றது மஹிந்த அணி

பிரதமர் செயலகத்தை விட்டு ரணில் விக்கிரமசிங்க வெளியேற மறுத்தால், அலரிமாளிகைக்குள் நுழைந்து அவரை வெளியேற்றுவோம் என்று எச்சரித்துள்ளார் பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச. “ஜனாதிபதியால்

Read more

இந்தியப் பெருங்கடல் மாநாடு அலரி மாளிகையில் ஆரம்பம்-சம்பந்தனும் பங்கேற்பு

‘எமது எதிர்காலத்தை வரையறை செய்யும் இந்தியப் பெருங்கடல்’ என்ற தொனிப்பொருளில் மூன்று நாள் மாநாடு, அலரி மாளிகையில் உள்ள பிரதமரின் செயலகத்தில் இன்று காலை ஆரம்பமாகியது.

Read more