பெரும்பான்மைவாதச் சிந்தனைக்கு நீதித்துறையும் இங்கு விதிவிலக்கல்ல! – சர்வதே சமூகம் உணர வேண்டும் என்கிறார் விக்கி

“ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் நீதித்துறை செயற்பட்ட விதத்தை கருத்திலெடுத்து, இனப்படுகொலை விவகாரத்தில் இலங்கையின் நீதித்துறை சரியாகச் செயற்படும் என்று சர்வதேச சமூகம் நினைக்கக்கூடாது. இலங்கையின் நீதித்துறையும் இனரீதியான சிந்தனைக்கு

Read more

மைத்திரியின் அப்பட்டமான அரசமைப்பு மீறலுக்கு சவுக்கடி கொடுத்த நீதித்துறை!

இலங்கையின் நீதித்துறை தனது பக்கச்சார்பின்மையையும் தனித்துவத்தையும் மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கும் வகையில் செயற்பட்டிருக்கின்றது. தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் நேர்சீராகவும், காலதாமதம் காட்டாமலும், சுயாதீனமாகவும், உறுதியாகவும்

Read more

இலங்கையின் நீதித்துறையில் சர்வதேச சமூகத்தின் தலையீடு! – சீறிப் பாய்கின்றது மஹிந்த அணி

நாடாளுமன்றக் கலைப்புக்கு தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக அனைத்துலக அமைப்புகள், இராஜதந்திரிகள் காட்டும் ஆர்வம், தொடர்பாக மஹிந்த தரப்பு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய

Read more