மைத்திரி மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு சபாநாயகர் கரு அவசர கடிதம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சபாநாயகர் கரு ஜயசூரிய கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுக்கு இன்று அவசர கடிதம் அனுப்பியுள்ளார். “துப்பாக்கிகள்

Read more

சபாநாயகருக்கும் சமாதி கட்டுவோம்! கொழும்பு பேரணியில் மைத்திரி – மஹிந்த கூட்டணி எச்சரிக்கை!!

“நாடாளுமன்றத்தை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் கூட்டுவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய நடவடிக்கை எடுப்பாரானால், அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” – இவ்வாறு மைத்திரி

Read more

ஐ.தே.க., ஜே.வி.பி., கூட்டமைப்பு எம்.பிக்கள் நாடாளுமன்றத்துக்கு இன்று படையெடுப்பு! – சபையை உடன் கூட்டுமாறு சபாநாயகரிடம் 118 இற்கும் மேற்பட்டோர் கூட்டாக வலியுறுத்து

நாடாளுமன்றக் குழு அறையில் கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட கூட்டம் ஒன்றை தற்போது நடத்திக் கொண்டிருக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,

Read more

சபைக்குள் பிரதமருக்குரிய ஆசனம் மஹிந்தவுக்கு! சபாநாயகர் முடிவு!! – குழப்பத்தில் ஐ.தே.க. உறுப்பினர்கள்

நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி வரிசையில் பிரதமருக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஆசனத்தை மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தகவலொன்று வெளியாகியுள்ளது. பிரதமராக மஹிந்தவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாலேயே சபாநாயகரால் இந்தத்

Read more

நாடாளுமன்றத்தை உடன் கூட்டி மஹிந்தவை வீட்டுக்கு அனுப்புவதில் மேற்குலகம் தீவிரம்! – பலம் வாய்ந்த நாடுகளின் தூதுவர்கள் சபாநாயகருடன் இன்று முக்கிய பேச்சு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று மாலை சந்திக்க முன்னர் பலம் வாய்ந்த மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் சபாநாயகரை நேரில் சந்தித்து முக்கிய பேச்சு

Read more

மக்கள் மாற்றுவழி தேடுவதை எவராலும் தடுக்கவே முடியாது! – ஜனாதிபதியிடம் சபாநாயகர் இடித்துரைப்பு

நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டி, ஸ்திரத்தன்மையை உருவாக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய, அவ்வாறு இல்லாவிடின் ஜனநாயக உரிமையைப் பாதுகாப்பதற்காக, மாற்றுவழியைத் தேடி

Read more

நேரில் களமிறங்கியது அமெரிக்கா! – சபாநாயகருடன் அந்நாட்டு இராஜதந்திரிகள் அவசர சந்திப்பு

இலங்கையில் அரசுக்கு யார் தலைமையேற்பது என்பதை உறுதி செய்யும் பொறுப்புக்களை நிறைவேற்ற உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு ஜனாதிபதிக்கும், சபாநாயகருக்கும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிக்கையூடாக அழுத்தம் கொடுத்திருந்த

Read more

அதியுயர் சபையை உடன் கூட்டுக! – சபாநாயகருக்கு சம்பந்தன் அவசர கடிதம்

நாட்டின் அதியுயர் சபையான நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் சபாநாயகருக்கு

Read more

ரணிலின் பாதுகாப்பை உறுதிசெய்க! – ஜனாதிபதிக்கு சபாநாயகர் அவசர கடிதம்

சபாநாயகர் கரு ஜயசூரியவினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, இன்று அவசர கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது உருவாகியிருக்கும் அரசியல் பிரச்சினைக்கு மத்தியில், ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு

Read more

சபாநாயகரின் முடிவைப் புறந்தள்ளி நவம்பர் 16 வரை நாடாளுமன்றை ஒத்திவைத்தார் மைத்திரி! – கடும் ஆத்திரத்தில் ரணில்

நாடாளுமன்றத்தை நாளைமறுதினம் திங்கட்கிழமை கூட்ட சபாநாயகர் தீர்மானித்திருந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற அமர்வை அடுத்த மாதம் 16ஆம் திகதி வரை அதிரடியாக ஒத்திவைத்துள்ளார். கூட்டரசு

Read more