நான்கு நாட்களுக்குள் பெரும்பான்மை உறுதி! நாடாளுமன்றத் தேர்தல் வர்த்தமானி வாபஸ்!!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மைத்திரி – மஹிந்த தலைமையிலான குழுவினர் பெரும்பான்மைப்

Read more

நாடாளுமன்றம் கலைப்பு: வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுகிறார் மைத்திரி?

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்காக தன்னால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என அறியமுடிகின்றது.

Read more