மெல்ல உடைகின்றது கை – மொட்டுக் கூட்டு! – ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கி இரு தரப்பினரும் தினம் தினம் கருத்து

கடந்த ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் சதி முயற்சியின் ஊடாக இணைந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையே தற்போது முரண்பாடுகள் வலுப்பெற்றுள்ளன.

Read more

தேர்தலில் களமிறங்குகின்றாரா நடிகர் விஷால்?

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் முக்கிய சங்கங்களான தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளார். அரசியலிலும் ஆர்வம் காட்டும் அவர் கடந்த 2017ஆம்

Read more

நாடாளுமன்றத் தேர்தல் வருவதையொட்டி காங்கிரஸ் – பா.ஜ.க. ‘குல்லிபாய்’ பிரசாரம்!

நாடாளுமன்றத் தேர்தல் வருவதையொட்டி காங்கிரசும் – பாரதீய ஜனதாவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்காக இரு கட்சிகளும் குல்லிபாய் என்ற பிரசார வீடியோவை வெளியிட்டு

Read more

மஹிந்தவின் தலைமையில் மீண்டும் ஆட்சியமைப்போம்! – மகன் நாமல் நம்பிக்கை

“நாங்கள் தோற்கவில்லை. சர்வதேசத்தின் கூட்டுச் சதியால் தோற்கடிக்கப்பட்டோம். எனினும், எனது தந்தையின் தலைமையில் மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறுவோம்.” – இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

Read more

வெளிநாட்டு குடியுரிமையைக் கைவிட கூட்டமைப்பு எம்.பிக்கள் மூவரும் முடிவு?

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வெளிநாட்டுக் குடியுரிமையை விரைவில் கைவிடவுள்ளனர். கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி

Read more

பொதுத் தேர்தலுக்கு இணங்கினால் ஐ.தே.கவுடன் சேர்ந்து காபந்து அரசு! – இறங்கி வருகின்றது மஹிந்த தரப்பு

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இணங்கினால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் காபந்து அரசு ஒன்றை அமைக்கத் தயார் என்று அரசு அறிவித்துள்ளது. மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா

Read more

நான்கு நாட்களுக்குள் பெரும்பான்மை உறுதி! நாடாளுமன்றத் தேர்தல் வர்த்தமானி வாபஸ்!!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மைத்திரி – மஹிந்த தலைமையிலான குழுவினர் பெரும்பான்மைப்

Read more

நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் வர்த்தமானி வெளிவந்தது!

எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான முதலாவது வர்த்தமானி அறிவிப்பை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.ஏ.பி.சி.பெரேரா வெளியிட்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைவாக வெளியிடப்பட்டுள்ள

Read more

தேர்தலை நடத்துமாறு மைத்திரி நெருக்குவாரம் கொடுத்தால் ஆணைக்குழு உறுப்பினர்கள் பதவியைத் துறப்பதற்கு முடிவு!

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தொடர்ந்தும் நெருக்குவாரம் கொடுத்தால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களும் பதவி துறப்பதற்கு முடிவு செய்துள்ளனர் என்று அறியமுடிகின்றது. தமது முடிவை அரசின்

Read more

இலங்கையின் எதிர்காலத்தை நிறுவும் வாய்ப்பு மக்களிடம்! – இப்படிக் கூறுகின்றார் மஹிந்த

தலைவர்கள் என்ற வகையில், இலங்கையின் வருங்காலத்தின் மீது மக்கள் தங்கள் கருத்துக்களை முன்வைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்

Read more