அலரி மாளிகைக்கு முன் சோதனைச் சாவடியில் STF அதிகாரி தற்கொலை!

அலரி மாளிகையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையின் உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தன்னுடைய உத்தியோகபூர்வ துப்பாக்கியால்

Read more

வீட்டில் தூக்கில் தொங்கி குடும்பஸ்தர் தற்கொலை!

நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரவக்கந்த பகுதியில் உள்ள வீடொன்றின் அறையில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். நொச்சியாகம, மொரவக்கந்த பகுதியைச் சேர்ந்த 38

Read more

மாணவி மரணத்தில் சந்தேகம் ! படுகொலையா என பலகோணங்களில் விசாரணை!

பொகவந்தலாவ – டின்சின் தோட்டத்தில் கால்கள் இரண்டும் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியொருவரின் சடலம் இன்று (08) காலை மீட்கப்பட்டுள்ளது.

Read more

கணவரின் பாதுகாப்புப் பற்றி வருந்திய இராணுவ வீரரின் மனைவி தற்கொலை!

குஜராத்தில் தனது கணவரின் பாதுகாப்பு பற்றிய வருத்தத்தில் இராணுவ வீரரின் மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் பணியாற்றி வரும் இராணுவ

Read more

வைத்தியரின் வெறியாட்டத்தால் தாதி தற்கொலை! மனைவியும் உடந்தை!!

ஹட்டன், டன்பார் வீதியிலுள் தனியார் மருத்துவமனையில் தாதியாக பணியாற்றிவந்த யுவதியொருவர் தற்கொலை செய்துள்ள சம்பவமானது பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது.

Read more

ஏழு மாத ஆண் குழந்தையை கழுத்தை நெறித்து கொலைசெய்துவிட்டு தாயும் தற்கொலை! சோகத்தில் மூழ்கியது கொட்டகலை!

கொட்டகலை ரொசிட்டா பகுதியில் தாய் ஒருவர்,  தனது 7 மாத ஆண் குழந்தையை கழுத்து நெறித்து கொலை செய்துவிட்டு  தானும்  கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Read more

கஞ்சாவுடன் ​கைதான இளைஞர் சிறைக்கூண்டுக்குள் தற்கொலை!

கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட 26 வயதான இளைஞர் ஒருவர் கட்டுகஸ்தோட்ட பொலிஸ் நிலையத்தில் வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த இளைஞர் நேற்று

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட தாயை கொன்று மகன் தற்கொலை ! இறுதிக் கிரியைகளைசெய்ய பணமும் ஒதுக்கிவைப்பு!!

மனநலம் பாதிக்கப்பட்ட தாயை கொலை செய்துவிட்டு மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தியாகராய நகரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தியாகராய நகர் தாமஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் நடேசன்

Read more

ரயில் முன் பாய்ந்து இளம் காதல் ஜோடி தற்கொலை!

அனுராதபுரம், புளியங்குளம் பகுதியில் 17 வயதுடைய இளைஞர் ஒருவரும், 14 வயதுடைய சிறுமி ஒருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இன்று காலை அனுராதபுரத்தில்

Read more

விளக்கமறியலில் இருந்த கைதி தூக்கில் தொங்கி தற்கொலை!

குருவிட்ட சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். போதைப்பொருள் தொடர்பான குற்றத்துக்காகக் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இளைஞரான கைதிக்கு

Read more