தமிழகத்தில் இன்று வாக்களிப்பு; வேலூரில் மட்டும் தேர்தல் இரத்து!

பண விநியோக முறைப்பாட்டைத் தொடர்ந்து தமிழகத்தின் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் இரத்துச் செய்யப்பட்டது. அதேநேரம் வேலூர் மாவட்டத்தில் காலியாக இருந்த ஆம்பூர், குடியாத்தம் சட்டசபை தொகுதிகளில்

Read more

சொந்த மண்ணில் காலடிவைக்கும் 54 ஈழ அகதிகள்!

தமிழகத்திலிருந்து 54 ஈழ அகதிகள் மீண்டும் நாடு திரும்பவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்றத்துறை, வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்

Read more

தமிழகத்தில் புதிய வாக்காளர்களாக நான்கரை இலட்சம் பேர் இணைவு!

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்களாக நான்கரை இலட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்துக்கான இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட தாயை கொன்று மகன் தற்கொலை ! இறுதிக் கிரியைகளைசெய்ய பணமும் ஒதுக்கிவைப்பு!!

மனநலம் பாதிக்கப்பட்ட தாயை கொலை செய்துவிட்டு மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தியாகராய நகரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தியாகராய நகர் தாமஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் நடேசன்

Read more

‘குடியைக் கெடுத்த குடி’ – கணவனின் வெறிச்செயலால் 3 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி!

கரூர் அருகே 3 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more

பேஸ்புக் காதலுக்கு எதிர்ப்பு – தாயைக் குத்திக்கொன்ற மகள் கைது ! காதலனுக்கு வலை

தமிழகத்தின், திருவள்ளூர் அருகே பேஸ்புக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை, காதலனின் நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்த மகள் உட்பட மூவரை பொலிஸார் கைது

Read more

பணத்தை திருப்பி தர முடியாது! வேண்டுமென்றால் என்னுடன் படு!! உல்லாசத்திற்கு அழைத்த பெண்! பின் என்ன நடந்தது தெரியுமா?

நாமக்கல்லில் நபர் ஒருவர் இளம்பெண்ணிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதற்கு என்னுடன் படுக்கையை பகிர்ந்து பணத்தை கழித்துக் கொள் என அந்த பெண் கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Read more

கள்ளக் காதலனுக்காக 3 வயது குழந்தையை கொடூரமாக கொலைசெய்த தாய்!

காதலனை கரம்பிடிக்க இடையூறாக இருந்த 3 வயது குழந்தையை பெற்ற தாயே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் கரூர் மாவட்டம் குளித்தலையில் அரங்கேறியுள்ளது.

Read more

ராஜீவ் கொலை வழக்கு: 7பேரையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம்!

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை காலம் முடிந்தும் விடுதலை செய்யப்படாமல் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக் கோரி  ஆளுநர் மாளிகை நோக்கி முற்றுகை

Read more

முகவரி கேட்பதுபோல் முதியவரிடம் செல்போன் பறிப்பு- 100 மீட்டர் இழுத்துச் சென்ற கொடூரம்

தமிழகத்தின் வளசரவாக்கத்தில் முதியவரிடம் முகவரி கேட்பது போல் நடித்த இளைஞர்கள் அவரிடமிருந்து செல்போனை பறித்து தப்பிக்கும்போது மோட்டார் சைக்கிளை அவர் பிடிக்க 100 மீட்டர் தூரம் அவரை

Read more