மனநலம் பாதிக்கப்பட்ட தாயை கொன்று மகன் தற்கொலை ! இறுதிக் கிரியைகளைசெய்ய பணமும் ஒதுக்கிவைப்பு!!

மனநலம் பாதிக்கப்பட்ட தாயை கொலை செய்துவிட்டு மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தியாகராய நகரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தியாகராய நகர் தாமஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் நடேசன்

Read more