இன்றிரவே ரணிலை பிரதமராக்குக! ஜனாதிபதியிடம் மு.கா. கோரிக்கை!

உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தலைசாய்த்து, ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுள்ள ரணில் விக்கிரமசிங்கவை இன்றிரவே பிரதமராக நியமிப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று

Read more

சட்டம் கடமையை மிகச்சரியாக செய்துள்ளது- அ.இ.ம.கா. வரவேற்பு

நாட்டில் எந்தவொரு பிரஜையும் , அரசியலமைப்பை மீறமுடியாது என்பதை இன்றைய வரலாற்று முக்கியத்துவமிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு நிரூபித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத்

Read more

நீதிமன்ற வளாகத்தில் ஐ.தே.க. எம்.பிக்கள் கொண்டாட்டம் – ஏமாற்றத்துடன் திரும்பியது மஹிந்த அணி!

உயர்நீதிமன்றத்துக்கு இன்று வருகைதந்திருந்த ஐக்கிய தேசியக்கட்சியின் எம்.பிக்கள், தீர்ப்பு வெளியானகையோடு நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே வந்து வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Read more

கொந்தளிக்கின்றது கொழும்பு அரசியல்! இன்று உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியீடு!! – வழிமீது விழிவைத்து அனைவரும் காத்திருப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட நாடாளுமன்றக் கலைப்பு வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று மாலை 04

Read more

சபாநாயகருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு!

சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு​வொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி அருண லக்சிறியினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால

Read more

இடைக்காலத் தடை 10ஆம் திகதி வரை நீடிப்பு!

நாடாளுமன்றத்தைக் கலைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்து உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு, எதிர்வரும் 10ஆம் திகதி திங்கட்கிழமை வரை

Read more

நாடாளுமன்றம் கலைப்பு – இடைக்காலத் தடை நீடிப்பு ! நாளையும் விசாரணை!

நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தி, பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை உச்சநீதிமன்றம் நாளை மறுநாள் 8 ஆம் திகதி வரை நீடித்துள்ளது.

Read more

மஹிந்தவுக்கு உயர்நீதிமன்றில் காத்திருக்கின்றது அடுத்த அடி!

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகவும், ஏனைய 48 பேர் அமைச்சர்களாகவும் செயற்பட மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவை – உயர்நீதிமன்றத்தை நாடி இடைநிறுத்தும் மஹிந்த தரப்பின்

Read more

நீதிமன்ற உத்தரவால் மஹிந்த அதிருப்தி – தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றை நாட முடிவு!

பிரதமர் மஹிந்தவுக்கும்,  அவரது அமைச்சர்களும், செயற்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை உத்தரவை ஏற்றுக்கொள்ளமுடியாது என மஹிந்த ராஜபக்ச இன்று மாலை அறிவித்துள்ளார்.

Read more

நாடாளுமன்றம் கலைப்பு: மனுக்களை விசாரிக்க 7 நீதியரசர்களைக் கொண்ட குழாம்!

நாடாளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரிப்பதற்கு, தமது தலைமையிலான ஏழு நீதியரசர்களைக் கொண்ட குழாமை

Read more