இடைக்காலத் தடை 10ஆம் திகதி வரை நீடிப்பு!
நாடாளுமன்றத்தைக் கலைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்து உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு, எதிர்வரும் 10ஆம் திகதி திங்கட்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்துவரும், ஏழு நீதியசர்கள் கொண்ட குழாமினால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.