மஹிந்தவின் ஆட்சியையே டில்லி விரும்புகிறது! – பீரிஸ் தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான, புதிய அரசாங்கத்தையே இந்தியா விரும்புகின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

Read more

அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்கிறார் கோட்டா – தாமரை மொட்டில் உறுப்புரிமை பெற முடிவு!

பாதுகாப்பு  அமைச்சின்  முன்னாள் பொதுச்செயலாளர்  கோட்டாபய ராஜபக்ச விரைவில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் கட்சி உறுப்புரிமையை பெறுவார் என அறியமுடிகின்றது.

Read more

வடக்கில் தாமரை மொட்டு மண்கவ்வும் – ஒப்புக்கொண்டார் அக்கட்சி எம்.பி.!

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுமானால் அதில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றிவாகை சூடும் என்று முன்னணியின் எம்.பியான ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

Read more

தாமரை மொட்டியிலிருந்தே அடுத்த ஜனாதிபதி தெரிவு !

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி ஶ்ரீலங்கா  பொதுஜன முன்னணியைச் சேர்ந்தவராகவே இருப்பார் என்று, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ” 2019ஆம் ஆண்டு முடிவுக்குள், 

Read more

மைத்திரியின் ‘2 ஆவது ஆசைக்கு’ ஆப்பு – மஹிந்தவின் சகாக்கள் தீர்மானம் நிறைவேற்றம்!

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படவேண்டும்.” –இவ்வாறு வலியுறுத்தி நேற்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாகாணசபை உறுப்பினர்களுக்கான ஒன்றியம்.

Read more

ஐ.தே.கவுக்கு ஆதரவளிக்கும் சு.க. உறுப்பினர்களின் எம்.பி. பதவியை பறிக்கவும் – மைத்திரிக்கு மஹிந்த அணி அழுத்தம்!

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்களின் எம்.பி.பதவியை ஜனாதிபதி பறிக்கவேண்டும் என்று மஹிந்த அணி வலியுறுத்தியுள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் மாநாடு இன்று அக்கட்சியின்

Read more

வீழ்ச்சிப்பாதையில் சுதந்திரக்கட்சி – ‘கை’யைக் கைவிட்டு மொட்டுடன் சங்கமித்த 4 உறுப்பினர்கள்!

ஶ்ரீலங்கா சுதந்திரக்  கட்சி பாரிய பின்னடைவை எதிர்கொண்டுவரும் நிலையில் அக்கட்சியின் உறுப்பினர்கள் நால்வர், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் சங்கமித்துள்ளனர். மொரட்டுவ மாநகரசபையின் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான டீ.எம்.

Read more

‘யானை’, ‘கை’, ‘மொட்டு’ சங்கமம்! கதிர்காமத்தில் நிறைவேறியது பட்ஜட்!!

கதிர்காமம் பிரதேச சபையின் (2019) அடுத்தாண்டிற்கான வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கை, பன்னிரண்டு (12) மேலதிக வாக்குகளால் இன்று (27)நிறைவேற்றப்பட்டது.

Read more

மஹிந்த தலைமையில் அரசியல் ஆட்டத்தை ஆடுவேன் ! டில்சான் அறிவிப்பு

” அன்றும் இன்றும் என்றும் மஹிந்த ராஜபக்சவின் பக்கமே நான் நிற்பேன். அவர் தலைமையில் தேர்தலில் போட்டியிடவும் தயாராகவே இருக்கின்றேன்.” என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள்

Read more

தாமரை மொட்டுடன் சங்கமிக்கிறது ‘கை’! பொதுச் சின்னத்தில் போட்டியிட முடிவு!! – ஒப்புதலுக்காக கூடுகின்றது சு.க. மத்தியக்குழு

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி,  ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியன இணைந்து – ‘மெகா’ கூட்டணி அமைத்து பொது சின்னத்தின்கீழ் தேர்தலில்  போட்டியிடவுள்ளன.

Read more