ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மாகாண சபைத் தேர்தல்! – தயாராகுமாறு மைத்திரி வேண்டுகோள்

ஜனாதிபதி தேர்தல் பற்றி பல்வேறு கருத்துக்களை உருவாக்கி நடைபெற வேண்டியுள்ள மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்கு சிலர் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Read more

மைத்திரியின் ‘2 ஆவது ஆசைக்கு’ ஆப்பு – மஹிந்தவின் சகாக்கள் தீர்மானம் நிறைவேற்றம்!

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படவேண்டும்.” –இவ்வாறு வலியுறுத்தி நேற்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாகாணசபை உறுப்பினர்களுக்கான ஒன்றியம்.

Read more