கேப்பாப்பிலவு மண்ணிலிருந்து உடன் வெளியேறவேண்டும் இராணுவத்தினர்! – விக்கி வலியுறுத்து
“மக்களின் காணியில் படையினர் தொடர்ந்து இருப்பதற்கு சட்டத்தில் இடமில்லை. எனவே, கேப்பாப்பிலவு மண்ணிலிருந்து படையினர் உடன் வெளியேறவேண்டும்.” – இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
Read more