அமெரிக்காவில் ஒருவர் மட்டுமே வசிக்கும் நகரம்

அமெரிக்காவின் நப்ராச்கா பகுதியில் உள்ள மோனோவி எனும் சிறிய நகரத்தில் ஒருவர் மட்டுமே வசித்து வருகிறார்.

Read more

மன்னார் மனித எலும்புக்கூடுகளின் சோதனை அறிக்கை 2 வாரங்களில்!

“மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவில் கார்பன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பரிசோதனை அறிக்கை இரு வாரங்களில் வெளிவரும்.” – இவ்வாறு

Read more

விக்கி எதிர் டெனீஸ்வரன் வழக்கு: இன்று வருகின்றது முக்கிய தீர்ப்பு!

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை அவமதித்தார் எனத் தெரிவித்து வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராகத்

Read more

கூட்டுக் களவாணிகளுக்கு அங்கீகாரமளித்தார் ரணில்! அரசில் நீடிப்பதா? விலகுவதா? – முடிவு நாளை என்கிறார் மனோ

“கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது கூட்டுக் களவாணியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கைலாகு கொடுத்து அங்கீகாரமளித்தமை வருத்தத்துக்குரியது. நாளை முதலாம் திகதி அவருடன் நடத்தவுள்ள

Read more

42 கிலோ கஞ்சாவுடன் யாழில் இருவர் கைது!

யாழ். நாவாந்துறைப் பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த 42 கிலோ கஞ்சாவுடன் இருவரை கொழும்பு விசேட பொலிஸ் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். நாவாந்துறைப் பகுதியில் உள்ள வீடொன்றில் விற்பனைக்காக வைத்திருந்தபோதே

Read more

நல்லாட்சியின் நத்தார் பரிசு – எரிபொருட்கள் விலை அதிரடியாகக் குறைப்பு!

எரிபொருட்களின் விலை இன்று நள்ளிரவுமுதல் அமுலுக்குவரும் வகையில் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

Read more

செவ்வாய் கிரகத்தில் கேட்ட மர்ம ஒலி : விஞ்ஞானிகள் அதிர்ச்சி

செவ்வாய் கிரகத்தில் கேட்ட மர்ம ஒலி விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read more

நிலைமையை அவதானிக்கிறோம்! விரைவில் முடிவை அறிவிப்போம்!! – சம்பந்தன் தெரிவிப்பு

“நாட்டில் நேற்றுத் திடீரென ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கூர்ந்து அவதானிக்கின்றோம். இது தொடர்பில் எமது முடிவை விரைவில் அறிவிப்போம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்

Read more

மலையக மக்களுக்காக ‘மக்கள் நீதி மன்றம்’ உதயம்!

களுத்துறை மாவட்ட தமிழ் இளைஞர்களை கொண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியல் சமூக அமைப்பான மக்கள் நீதி மன்றம் தனது அங்குரார்ப்பண கூட்டத்தினை இங்கிரியவில் நேற்று நடத்தியது.

Read more