அமைச்சரவை ‘லீக்கர்ஸ்;’ குறித்து விசாரணை தேவை – சு.க. வலியுறுத்து
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலைசெய்வதற்கு ‘றோ’ அமைப்பு திட்டம் தீட்டுவதாக ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் குற்றஞ்சாட்டினார் என போலித்தகவலை கசியவிட்ட அமைச்சர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்
Read more