மேல் மாகாணத்திலும் நாளை முதல் ஆளுநர் ஆட்சி!

மேல் மாகாண சபையின் பதவிக்காலம் நாளை 21 ஆம்  திகதியும், ஊவா மாகாண சபையின் ஆயுட்காலம் செப்டம்பரிலும் நிறைவடைகின்றன.

Read more

அஸாத் சாலிக்கு பொறி! 22 இல் வருகிறது நம்பிக்கையில்லாப் பிரேரணை!!

மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலிக்கு  எதிராக நம்பிக்கையில்லாப்  பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதற்கு,  மேல் மாகாண சபையின் அரசாங்க மற்றும்  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தயாராகி வருவதாகத்

Read more

ஜனாதிபதி இழுத்தடிப்பு செய்தால் நாட்டுக்கு பேராபத்து – ஐ.தே.க. எச்சரிக்கை!

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியிடம் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலம் இருப்பதால் அரசியல் குரோதத்தைக் கைவிடுத்து அரசமைப்பின் பிரகாரம் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க ஜனாதிபதி முன்வரவேண்டும்

Read more

மாகாண ஆட்சியிலும் மைத்திரிக்கு சோதனை! ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இருவர் ஐ.தே.க. பக்கம் தாவல்!

மேல் மாகாண சபை உறுப்பினர்களான நவுசர் பௌசி , கீர்த்தி காரியவசம் ஆகியோர்,  ஐக்கிய தேசியக் கட்சிக்கு  தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். இன்றைய சபை 904) அமர்வின்போது

Read more

முதல்வர் ‘பட்ஜட்’ உரை நிகழ்த்துகைளில் ஆபாசப்படம் பார்த்த உறுப்பினர்கள்! மேல்மாகாண சபையில் அசிங்கம்!!

மேல் மாகாணசபையில் நேற்று வரவுசெலவுத் திட்ட உரையை முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய நிகழ்த்திக் கொண்டிருந்த போது, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள், ஆபாசப்படங்களைப் பார்த்துக்

Read more