ஜனாதிபதி இழுத்தடிப்பு செய்தால் நாட்டுக்கு பேராபத்து – ஐ.தே.க. எச்சரிக்கை!

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியிடம் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலம் இருப்பதால் அரசியல் குரோதத்தைக் கைவிடுத்து அரசமைப்பின் பிரகாரம் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க ஜனாதிபதி முன்வரவேண்டும்

Read more